கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் முந்திரிமர நடுகை வைபவத்தில் விமானப்படை தளபதி பங்கேற்பு.
இலங்கையில் முந்திரி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக கட்டுநாயக்க  விமானப்படை தளத்தின்  நிர்வாக வேளாண் பிரிவு நடத்திய முந்திரி நாற்று நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கலா டயஸ் கலந்து கொண்டார்.

நாடு முழுவதும் உள்ள விமானப்படை தளங்களில் விதைகள்  மற்றும் நாற்றுகளை நடும் செயற்திட்டம்  தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில்கட்டுநாயக்க  விமானப்படை தளத்தின்  கட்டளை அதிகாரிஎயார்  கமடோர் சம்பத் துயகாந்தா மற்றும் நிர்வாக வேளாண் அலுவலர்எயார் கமடோர் சுஹர்ஷி பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை