
குண்டு செயலிழக்கும் அடிப்படை பயிற்சி நெறியின் நிறைவின் சின்னம் வழங்கும் வைபவம்
பாலவி விமானப்படை தளத்தில் அமைந்துள்ள குண்டு செயலிழக்கும் பயிற்சி பாடசாலையில் இடம்பெற்ற இல 37-38 விமானப்படை அதிகாரிகள் பயிற்சி பாடநெறியில் மற்றும் இல 52-53 விமானப்படை வீரர்களின் குண்டு செயலிழக்கும் பயிற்சி பாடநெறி ஆகிய பயிற்சி நெறிகள் 2020 ஜனுதரி மாதம் 19 ம் திகதி நிறைவுக்கு வந்தது இதன் வெளியேற்று நிகழ்வு பாலவி விமானப்படை தளத்தில் உள்ள குண்டு செயலிழக்கும் பாடசாலையில் இடம்பெற்றது. எயார் கொமடோர் சி.வி.விக்கிரமரத்ன அவர்கள் இந் நிகழ்வூக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த பாடநெறியில் விமானப்படை அதிகாரிகள் 05 பேரும், ஒரு கடற்படை அதிகாரி மற்றும் விமானப்படை வீரர்கள் 43 பெரும், விமானப்படை வீராங்கனைகள் 04 பெரும் பாடநெறியை பூர்திசெய்தனர்.
இந்த பாடநெறியில் விமானப்படை அதிகாரிகள் 05 பேரும், ஒரு கடற்படை அதிகாரி மற்றும் விமானப்படை வீரர்கள் 43 பெரும், விமானப்படை வீராங்கனைகள் 04 பெரும் பாடநெறியை பூர்திசெய்தனர்.











