
அனுராதபுர விமானப்படை தளத்தின் இல33 ம் நில அடிப்படையிலான வான் பாதுகாப்பு படைப்பிரிவின் பிரிவு 09 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது .
அனுராதபுர விமானப்படை தளத்தின் இல33 ம் நில அடிப்படையிலான வான் பாதுகாப்பு படைப்பிரிவின் பிரிவு 09 வது வருட நிகழ்வுகள் கடந்த 2020 ஜனவரி 17 ம் திகதி படைபிரிவின் கட்டளை அதிகாரி விங் கொமாண்டர் ரணதுங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் படைபிரிவின் அதிகாரிகள் மற்றும் படைவீர்ர்கள் பங்கேற்பில் இடம்பெற்றது .
மிஹிந்தல கம்மலக்குளமா தொடக்கப்பள்ளியில் 24 குழந்தைகளுக்கு பாடசாலை பாதணிகள் நன்கொடையாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன, அதே பள்ளியில்கடந்த 2020 ஜனவரி 15 ஆம் தேதி ஒரு சிரமதான வேலையும் நடத்தப்பட்டது.
மேலும், படைப்பிரிவின் தலைமையகத்தின் முன் ஒரு ஏவுகணையுடன் கூடிய வீரரரின் சிலை திறந்துவைக்கப்பட்டது . இது அனைத்து படைவீரர்களை நினைவுபடுத்தும் வகையில் அப்படைப்பிரிவின் வீரர்களில் பங்கேற்ப்பில் இடம்பெற்றது
மிஹிந்தல கம்மலக்குளமா தொடக்கப்பள்ளியில் 24 குழந்தைகளுக்கு பாடசாலை பாதணிகள் நன்கொடையாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன, அதே பள்ளியில்கடந்த 2020 ஜனவரி 15 ஆம் தேதி ஒரு சிரமதான வேலையும் நடத்தப்பட்டது.
மேலும், படைப்பிரிவின் தலைமையகத்தின் முன் ஒரு ஏவுகணையுடன் கூடிய வீரரரின் சிலை திறந்துவைக்கப்பட்டது . இது அனைத்து படைவீரர்களை நினைவுபடுத்தும் வகையில் அப்படைப்பிரிவின் வீரர்களில் பங்கேற்ப்பில் இடம்பெற்றது












