
உலக தாய்மொழி தினம் மற்றும் சர்வதேச சாரணர் தினம் என்பவற்றில் விமானப்படை சாரணர்கள் பங்கேற்பு.
உலக தாய்மொழி தினம் மற்றும் சர்வதேச சாரணர் தினம் கடந்த 2020 பெப்ரவரி 21 ம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது .
இந்நிகழ்வினை பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம் இலங்கைக்கு கல்வி அமைச்சகம் மற்றும் இலங்கை சாரணர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் ரத்மலான , கட்டுநாயக்க மற்றும் ஏக்கள விமானப்படை சாரணர்கள் கலந்து கொணடனர்.
இந்நிகழ்வினை பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம் இலங்கைக்கு கல்வி அமைச்சகம் மற்றும் இலங்கை சாரணர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் ரத்மலான , கட்டுநாயக்க மற்றும் ஏக்கள விமானப்படை சாரணர்கள் கலந்து கொணடனர்.










