
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தனிப்பட்ட மகளிர் அபிவிருத்தி எனும் தலைப்பில் வேலைத்திட்ட ஒன்றுகூடல் நிகழ்வு
இலங்கை விமானப்படை பெண்களின் தனிப்பட்ட மேம்பாடு குறித்த சிறப்பு நிகழ்ச்சி கடந்த 2020 மார்ச் 04 ம் திகதி ஏக்கல விமானப்படை தல கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வுகள் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ்வரவிருக்கும் சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் இந்த திட்டம் இடம்பெற்றது .
நிகழ்ச்சியின்பிரதம விருந்தினராக விரிவுரையாளர் விசாகா வித்யாலய கொழும்பின் முன்னாள் அதிபர் திருமதி ஆர்.எம்.எல் ஜெயசேகர அவர்கள் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின்பிரதம விருந்தினராக விரிவுரையாளர் விசாகா வித்யாலய கொழும்பின் முன்னாள் அதிபர் திருமதி ஆர்.எம்.எல் ஜெயசேகர அவர்கள் கலந்துகொண்டார் . இதன்போது அவரினால் பல உன்னதமான அறிவுரைகள் நிகழ்த்தப்பட்டது . இந்த நிகழ்வில் மேலும் பணிப்பளர்களின் மனைவியர் மற்றும் பெண் அதிகாரிகள் பெண் படை வீராங்கனைகள் சிவில் பெண் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.























