முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 203 பேர் வீடுதிரும்பினர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 203 பயணிகளை தனிமைப்படுத்தும் முகமாக முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு கடந்த 2020 மார்ச் 22 ம் திகதி அழைத்துவரப்பட்டனர்.
இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும் நேரடி மேட்ர்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மைய்யத்தினுள் 56 ஆண்கள் 147 பெண்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
முல்லைத்தீவு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் அனிருத்த விஜேசிறிவர்தன அவர்களின் மேட்ர்பார்வையின் கீழ் 14 நாட்கள் வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு கடந்த 2020 ஏப்ரல் 06 ம் திகதி தங்களது வீடுகளுக்கு போக்குவரத்து வசதியுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும் நேரடி மேட்ர்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது.
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மைய்யத்தினுள் 56 ஆண்கள் 147 பெண்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
முல்லைத்தீவு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் அனிருத்த விஜேசிறிவர்தன அவர்களின் மேட்ர்பார்வையின் கீழ் 14 நாட்கள் வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு கடந்த 2020 ஏப்ரல் 06 ம் திகதி தங்களது வீடுகளுக்கு போக்குவரத்து வசதியுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.





















