
ஹிங்குராகோட விமானப்படை தளத்தில் புதிய வைத்தியசாலை கட்டிடம் திறந்துவைப்பு.
ஹிங்குராகோட விமானப்படை தளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடத்தொகுதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சும்மாங்கா டயஸ் அவர்களினால் கடந்த 2020 மே 30 ம் திகதி திறந்துவைக்கப்பட்டது.
மருத்துவ சிகிச்சை பிரிவு, அவசர மறுவாழ்வு பிரிவு, பிசியோதெரபி பிரிவு, மருத்துவ ஆய்வகம், எக்ஸ்ரே பிரிவு, மருந்தகம், ஒபிடி மற்றும் உள்நோயாளிகளுக்கான வார்டு வசதிகளை உள்ளடக்கிய இந்த மருத்துவமனை ஹிங்குரகொட விமானப்படை தளத்தில் நீண்டகால தேவையாக உள்ளது.
விமானப்படை சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பளார் அவர்களின் மேற்பார்வையின்கீழ் 120 படைவீர்ரகளினால் இந்த வேலைதிட்டம் இடம்பெற்றது
இந்த திறப்புவிழா வைபவத்தில் சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சமரசிங்க மற்றும் விமானப்படை சுகாதார பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜெயவீர மற்றும் ஹிங்குரகோட விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் சம்பத் டயஸ் மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்துகொண்டார்
மருத்துவ சிகிச்சை பிரிவு, அவசர மறுவாழ்வு பிரிவு, பிசியோதெரபி பிரிவு, மருத்துவ ஆய்வகம், எக்ஸ்ரே பிரிவு, மருந்தகம், ஒபிடி மற்றும் உள்நோயாளிகளுக்கான வார்டு வசதிகளை உள்ளடக்கிய இந்த மருத்துவமனை ஹிங்குரகொட விமானப்படை தளத்தில் நீண்டகால தேவையாக உள்ளது.
விமானப்படை சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பளார் அவர்களின் மேற்பார்வையின்கீழ் 120 படைவீர்ரகளினால் இந்த வேலைதிட்டம் இடம்பெற்றது
இந்த திறப்புவிழா வைபவத்தில் சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சமரசிங்க மற்றும் விமானப்படை சுகாதார பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜெயவீர மற்றும் ஹிங்குரகோட விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் சம்பத் டயஸ் மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்துகொண்டார்






















