
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஒரு வாக்கர் நன்கொடை செய்யப்பட்டது.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால் வாரண்ட் ஆஃபீசர் குமார அவர்களிடம் வாக்கர் ஓன்று கடந்த 2020 ஜூலை 03 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலத்தில் வைத்து வழங்கப்பட்டது .
இந்த வேலைத்திட்டம் அங்கவீனர்களுக்கு உதவும் நோக்கில் சேவா வனிதா பிரினால் ஆரம்பிக்கப்பட்டது .
இந்த வேலைத்திட்டம் அங்கவீனர்களுக்கு உதவும் நோக்கில் சேவா வனிதா பிரினால் ஆரம்பிக்கப்பட்டது .