
கா போ சாதாரணதர மற்றும் உயர்தரம் , தரம் 05 புலமை பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த விமானப்படை அந்கத்த வர்களின் பிள்ளைகளுக்கு புலைமை பரிசில் மற்றும் பாராட்டு சான்றுதல் வழங்கும் நிகழ்வு.
2019 ம் ஆண்டில் கா போ சாதாரணதர மற்றும் உயர்தரம் , தரம் 05 புலமை பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த விமானப்படை அந்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலைமை பரிசில் மற்றும் பாராட்டு சான்றுதல் வழங்கும் நிகழ்வு. கடந்த 2020 ஜூலை 03 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மொத்தமாக 25 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் அளிக்கப்பட்டது கா போ சாதாரணதர மற்றும் உயர்தரம் , தரம் 05 புலமை பரீட்சை ஆகியவற்றில் விசேட சித்திபெற்ற மாணவர்களுக்கே இந்த புலமை பரிசில்கள் அளிக்கப்பட்டன
இந்த மாணவர் குழுவில் உயர்தரத்தில் 02 மாணவர்கள் 04 ஏ சித்திகளையும் 17 மாணவர்கள் சாதாரண தரத்தில் 09 சித்திகளும் தரம் 05 புலமைப்பரீட்சையில் 06 மாணவர்களும் விசேட சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது . இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு விமானப்படைத்தளபதி தளபதி விசேஷ வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மொத்தமாக 25 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் அளிக்கப்பட்டது கா போ சாதாரணதர மற்றும் உயர்தரம் , தரம் 05 புலமை பரீட்சை ஆகியவற்றில் விசேட சித்திபெற்ற மாணவர்களுக்கே இந்த புலமை பரிசில்கள் அளிக்கப்பட்டன
இந்த மாணவர் குழுவில் உயர்தரத்தில் 02 மாணவர்கள் 04 ஏ சித்திகளையும் 17 மாணவர்கள் சாதாரண தரத்தில் 09 சித்திகளும் தரம் 05 புலமைப்பரீட்சையில் 06 மாணவர்களும் விசேட சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது . இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு விமானப்படைத்தளபதி தளபதி விசேஷ வாழ்த்துக்களை தெரிவித்தார்.












