
விமானப்படை சேவா வனிதா பிரிவினர் ராஜகிரிய விக்டோரியா இல்லத்திற்கு விஜயம்.
உலக முதியோர் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவானது கடந்த 2020 செப்டம்பர் 30 ம் திகதி ராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட இருந்தனர் இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ் மற்றும் கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி மாற்று கொழும்பு சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்கள் மாற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்
இந்த விஜயத்தின்போது அவர்களுக்கான மருந்து மற்றும் அத்தியா அவசிய பொருட்கள் வழங்கப்பட்டதுடன் மதநிகழ்வுகளும் நடாத்தப்பட்டது மேலும் விமானப்படை பேண்ட் பிரிவினால் இசைநிகழ்வும் நடாத்தப்பட்டது.
இந்த விஜயத்தின்போது அவர்களுக்கான மருந்து மற்றும் அத்தியா அவசிய பொருட்கள் வழங்கப்பட்டதுடன் மதநிகழ்வுகளும் நடாத்தப்பட்டது மேலும் விமானப்படை பேண்ட் பிரிவினால் இசைநிகழ்வும் நடாத்தப்பட்டது.



















