
178 சிவில் பொதுமக்கள் விமானப்படையினால் பரிபாலிக்கப்படும் தனிமைப்படுத்தல் மைய்யத்தில் இருந்து வெயியேற்றம்.
178 சிவில் பொதுமக்கள் விமானப்படையினால் பரிபாலிக்கப்படும் வன்னி மற்றும் இரணைமடு விமானப்படைத்தளங்களில் அமைந்துள்ள தனிமையப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக நிறைவுசெய்தபின் கடந்த 2020 அக்டோபர் 24ம் திகதி வீடுதிரும்பினார்.
இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்டது.
இந்த தனிமைப்படுத்தல் மையமானது வன்னி மற்றும் இரணைமடு விமானப்படைத்தளங்களினால் பரிபாலிக்கப்படுகிறது வன்னி மற்றும் இரணைமடு விமானப்படைத்தளங்களின் கட்டளைதிகாரிகளான எயார் கொமடோர் இந்திரஜித் வீரசூரிய குருப் கேப்டன் ரோகண பதிரன ஆகியோரின் மெட்ராபார்வையின்கீழ் செயற்பட்டு வருகிறது .
இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்டது.
இந்த தனிமைப்படுத்தல் மையமானது வன்னி மற்றும் இரணைமடு விமானப்படைத்தளங்களினால் பரிபாலிக்கப்படுகிறது வன்னி மற்றும் இரணைமடு விமானப்படைத்தளங்களின் கட்டளைதிகாரிகளான எயார் கொமடோர் இந்திரஜித் வீரசூரிய குருப் கேப்டன் ரோகண பதிரன ஆகியோரின் மெட்ராபார்வையின்கீழ் செயற்பட்டு வருகிறது .
வன்னி













