
ரத்மலான விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
ரத்மலான விமானப்படை தளத்தின் கட்டளை புதிய அதிகாரியாக எயார் கொமடோர் திஸ்ஸாநாயக அவர்கள் கடந்த 2020 டிசம்பர் 15ம் திகதி உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் விக்ரமரத்ன அவர்களினால் பொறுப்புக்கள் அணிவகுப்பு முறை மூலம் கையளிக்கப்பட்டது. மேலும் அணிவகுப்பு முடிவின் பின்பு முன்னாள் கட்டளை அதிகாரி அவர்களினால் உரை நிகழ்த்த்தினார் இதன்போது அனைவருக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார் .
புதிய கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் திஸ்ஸாநாயக அவர்கள் இதற்க்கு முன்னர் வவுனியா விமானப்படைத்தள கட்டளை அதிகரிகாரிய கடமையாற்றினார்.
புதிய கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் திஸ்ஸாநாயக அவர்கள் இதற்க்கு முன்னர் வவுனியா விமானப்படைத்தள கட்டளை அதிகரிகாரிய கடமையாற்றினார்.





