
ஹிங்குரகோட விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
ஹிங்குரகோட விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரி கடந்த 2021 ஜனவரி 19 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் டயஸ் அவர்களினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் ஜயவீர அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் கடந்த 2019 ஆகஸ்ட் 19 ம் திகதி ஹிங்குரகோட விமானப்படைதளத்தின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார் அவரை தற்போது ரத்மலான
விமானப்படை தளத்திற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற்கவுள்ளார் மேலும் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.
முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் டயஸ் அவர்களினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் ஜயவீர அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் கடந்த 2019 ஆகஸ்ட் 19 ம் திகதி ஹிங்குரகோட விமானப்படைதளத்தின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார் அவரை தற்போது ரத்மலான
விமானப்படை தளத்திற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற்கவுள்ளார் மேலும் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.





