
அனுராதபுர விமானப்படைத்தளத்தில்அமைந்துள்ள இல 33 ம் வான் பாதுகாப்பு படைப்பிரிவின் 10 வருட நிறைவுதினம்
அனுராதபுர விமானப்படைத்தளத்தில்அமைந்துள்ள இல 33 ம் வான் பாதுகாப்பு படைப்பிரிவின் 10 வருட நிறைவுதினம் கடந்த 2021 ஜனவரி 17ம் திகதி இடம்பெற்றது கட்டளை அதிகாரி விங் கமன்டேர் ரணதுங்க அவர்க்ளின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது
ஆண்டுவிழாவையொட்டி, அனுராதபுர பகுதியில் உள்ள எட்டு (08) உதவியற்ற குடும்பங்களுக்கு உலர் ரேஷன் பொதிகளை நன்கொடையாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தம்மன்னபுராவில் ஒரு குடும்பத்திற்கு குளியலறை ஒன்றும் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்ட்டது . இந்த நடவடிக்கைகளுக்காக ஒ இல 33 ம் வான் பாதுகாப்பு படைப்பிரிவின் பங்களிப்பு வழங்கப்பட்டது.
ஆண்டுவிழாவையொட்டி, அனுராதபுர பகுதியில் உள்ள எட்டு (08) உதவியற்ற குடும்பங்களுக்கு உலர் ரேஷன் பொதிகளை நன்கொடையாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தம்மன்னபுராவில் ஒரு குடும்பத்திற்கு குளியலறை ஒன்றும் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்ட்டது . இந்த நடவடிக்கைகளுக்காக ஒ இல 33 ம் வான் பாதுகாப்பு படைப்பிரிவின் பங்களிப்பு வழங்கப்பட்டது.








