
பாலவி விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
பாலவி விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரி கடந்த 2021 ஜனவரி 04 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் விதான அவர்களினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் கொடக்கந்த அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் 2020 பெப்ரவரி 28ம் திகதி இப்படைத்தளத்திற்கு கட்டளைஅதிகாரியாக நியமனம் பெற்றார் மேலும் . அவர் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் விதான அவர்களினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் கொடக்கந்த அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் 2020 பெப்ரவரி 28ம் திகதி இப்படைத்தளத்திற்கு கட்டளைஅதிகாரியாக நியமனம் பெற்றார் மேலும் . அவர் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.




