ஆப்கானிஸ்தான் தூதுவர் இலங்கை விமானப்படை தளபதி அவரக்ளை சந்தித்தார்.
இலங்கைகான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஸ்ரப் ஹைதரி  அவர்கள்  இலங்கை  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை   கடந்த  2021 பெப்ரவரி 17  ம் திகதி  விமானப்படை  தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.

இதன்போது  இருவருக்கும்  இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர்  விமானப்படை  பணிப்பாளர்களையும் சந்தித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை