
ஹிங்குரகோடை விமானப்படை தளத்தில் இரத்ததான முகாம் நிகழ்வு.
இந்த நிகழ்வுகள் பொலன்னறுவை வைத்தியசாலை இரத்தவங்கியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது மேலும் இந்த நிகழ்வை ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜெயவீர அவர்கள் ஒருங்கமைத்துக்கொடுத்தார்.
இந்த நிகழ்வின் நோக்கம் நாட்டில் நிலவும் சுகாதார பிரச்சினை தீர்வுகளுக்கு இரத்த தேவைகளை பூர்த்திசெய்யும் நோக்கிலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் நோக்கம் நாட்டில் நிலவும் சுகாதார பிரச்சினை தீர்வுகளுக்கு இரத்த தேவைகளை பூர்த்திசெய்யும் நோக்கிலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது.








