
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விமானப்படை தளத்திற்கு புதியகட்டளை அதிகாரிநியமனம்
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் விஜயநாயக அவர்கள் கடந்த 2021 மே 11 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் வாசகே அவர்களினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் விஜயநாயக அவர்களுக்கு பொறுப்புகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
முன்னாள் கட்டளை அதிகாரியான எயார்கொமடோர் வாசகே அவர்கள் கொழும்பு விமானப்படைதளத்தின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார் .






முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் வாசகே அவர்களினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் விஜயநாயக அவர்களுக்கு பொறுப்புகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
முன்னாள் கட்டளை அதிகாரியான எயார்கொமடோர் வாசகே அவர்கள் கொழும்பு விமானப்படைதளத்தின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார் .





