கொழும்பு விமானப்படை தளத்திற்கு புதியகட்டளை அதிகாரிநியமனம்
கொழும்பு  விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக எயார் கொமடோர் வாசகே  அவர்கள் கடந்த 2021 மே 12ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான எயார் வைஸ் மார்ஷல் அமரசிங்க  அவர்களினால் உத்தயோக பூர்வமாக எயார் கொமடோர் வாசகே  அவர்களுக்கு பொறுப்புகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

முன்னாள் கட்டளை அதிகாரியான  எயார் வைஸ் மார்ஷல் அமரசிங்க  அவர்கள் விமானப்படை தரைப்பிரிவின் பணிப்பாளராக பொறுப்பேற்கவுள்ளார் .



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை