இலங்கை விமானப்படையினர் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலின் தீயணைப்பு பணிகள்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றிய சிங்கப்பூருக்கு சொந்தமான எக்ஸ் பிரஸ் பேர்ல்  கப்பலில் தீயை அணைக்க இலங்கை விமானப்படையினர் 212 ஹெலிகாப்டர் மூலம் கடந்த 2021 மே 21ஆம் திகதி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்  இதன் போது உலர் இரசாயன பவுடர்கள் வான் வழி மூலம் வீசப்பட்டன


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை