
நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக எந்நேரமும் எதிர்கொள்ள இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளது
இலங்கை வளிமண்டல திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வாணி வானிலை எச்சரிக்கையின் படி கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகும் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று மழை தீவிரமடைந்துள்ள காரணமாக இலங்கையின் பல மாவட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையங்களில் விடுக்கப்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை என்பது எடுக்கப்பட்டுள்ளன
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மற்றும் இலங்கை விமானப்படை அனர்த்தம் மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கும்படி பணிப்புரை விடுத்துள்ளார்
இதனைத் தொடர்ந்து சீனக்குடா விமானப்படைத்தளம் மற்றும் ரத்மலான விமானப்படை தளம் ஆகியவற்றில் பீச் கிங் மற்றும் பெல் 212மற்றும் பெல் 412 ஆகிய ஹெலிகாப்டர்கள் இங்கிலாந்து விமானப்படை தளத்தில் இருந்து எம் ஐ 17 தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மேலும் அனைத்து விமானப்படைத் தளங்களிலும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மற்றும் இலங்கை விமானப்படை அனர்த்தம் மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கும்படி பணிப்புரை விடுத்துள்ளார்
இதனைத் தொடர்ந்து சீனக்குடா விமானப்படைத்தளம் மற்றும் ரத்மலான விமானப்படை தளம் ஆகியவற்றில் பீச் கிங் மற்றும் பெல் 212மற்றும் பெல் 412 ஆகிய ஹெலிகாப்டர்கள் இங்கிலாந்து விமானப்படை தளத்தில் இருந்து எம் ஐ 17 தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மேலும் அனைத்து விமானப்படைத் தளங்களிலும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.