
பத்தரமுல்லை போர்வீரர்கள் நினைவுத்தூபியில் போர்வீரர்கள் தின நிகழ்வுகள்.
2022 தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு 13வது ஆண்டாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கடந்த 2022 மே 19ம் திகதி காலையில் பத்தரமுல்லையில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் நடைபெற்றது.
முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் உயரிய தியாகத்தை நினைவுகூரும் வகையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் , இந்நிகழ்வில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (ஓய்வு), இராணுவத் தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும் கடற்படைதளபதி பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பங்குபற்றினர்.
முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் உயரிய தியாகத்தை நினைவுகூரும் வகையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் , இந்நிகழ்வில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (ஓய்வு), இராணுவத் தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும் கடற்படைதளபதி பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பங்குபற்றினர்.















