இலங்கை விமான சாரணர் 50 வருடங்களைக் குறிக்கும் ஒரு ஆய்வு நடை
இலங்கை விமான சாரணர் இயக்கத்தின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமானப்படை சாரணர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆய்வு நடைபயணம் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி கம்பஹா பிலிகுத்து மலைப்பகுதிக்கு அருகாமையில் நடைபெற்றது.

அனைத்து இலங்கை சாரணர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடைபயணத்தில் நாட்டின்  பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 54 பாடசாலைகளை சேர்ந்த 450 சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டனர்.

இலங்கை விமான சாரணர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆய்வு நடைப்பயணத்தின் மூலம், சாரணர்களின் உறுதியையும் தலைமைத்துவத்தையும் உயர்த்துவதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறார்களை உருவாக்குவதும் முதன்மை நோக்கமாக இருந்தது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை