இலங்கை விமானப்படை ரத்மலானை நிலையத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கை விமானப்படை ரத்மலானை நிலையத்தின் புதிய  கட்டளை அதிகாரி பொறுப்பேற்கும் பாரம்பரிய  மற்றும் கையளிப்பு  வைபவம்  2025 மார்ச் 18 அன்று நடைபெற்றது, இதன் போது வெளியேறும் கட்டளை அதிகாரி எயார்  கொமடோர் ஏ.வி. ஜெயசேகர, புதிய பதவியை எயார்  கொமடோர் ஜே.எம்.டி.ஆர்.ஏ.பி. ஜெயமஹாவிடம் ஒப்படைத்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை