கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமன  பாரம்பரிய கையளிப்பு மற்றும் கட்டளை பொறுப்பேற்றல் வைபவம்  2025 மார்ச் 20 அன்று நடைபெற்றது. இதன் போது வெளியேறும் கட்டளை அதிகாரி எயார்  வைஸ் மார்ஷல்   டயஸ், அவர்கள் புதிய பதவியை எயார்  கொமடோர் ஏவி ஜெயசேகரவிடம் ஒப்படைத்தார். வெளியேறும் கட்டளை அதிகாரி ஏர் வைஸ் மார்ஷல் டயஸ், விமானப்படை தலைமையகத்தில் பயிற்சி இயக்குநர் ஜெனரலாக பதவியேற்க உள்ளார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை