பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி விமானப்படைத் தளபதியை சந்தித்தார்
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி  மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே, விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவை விமானப்படைத் தலைமையகத்தில் 2025 மார்ச் 21 அன்று சந்தித்தார்.

கல்லூரியின் கட்டளை அதிகாரியும்   விமானப்படைத் தளபதியும் பரஸ்பர ஆர்வமுள்ள விஷயங்களைப் பற்றி விவாதித்ததோடு, வருகையைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை