
ஒற்றுமை மற்றும் மரியாதையை வலுப்படுத்த இலங்கை விமானப்படை சீனக்குடா அகாடமி இப்தார் விருந்தை நடத்துகிறது
ஒற்றுமை மற்றும் மரியாதையை வலுப்படுத்தும் வகையில், சீனக்குடாவில் உள்ள இலங்கை விமானப்படை அகாடமியில் 2025 மார்ச் 27 அன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விமானப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ஜிஹான் செனவிரத்ன, கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அமல் பெரேரா, அனைத்து பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள், அகாடமியின் அதிகாரிகள், பொதுமக்கள், கிண்ணியா மற்றும் நாச்சிக்குடா பள்ளிவாசல்களைச் சேர்ந்த இரண்டு மதகுருமார்கள், கங்கத்தலாவை ஐக்கிய ஊடக மன்றத்தின் தலைவர் மற்றும் செயலாளர், கந்தளாய் பெரிய பள்ளிவாயல் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.







இந்த நிகழ்வில் விமானப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ஜிஹான் செனவிரத்ன, கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அமல் பெரேரா, அனைத்து பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள், அகாடமியின் அதிகாரிகள், பொதுமக்கள், கிண்ணியா மற்றும் நாச்சிக்குடா பள்ளிவாசல்களைச் சேர்ந்த இரண்டு மதகுருமார்கள், கங்கத்தலாவை ஐக்கிய ஊடக மன்றத்தின் தலைவர் மற்றும் செயலாளர், கந்தளாய் பெரிய பள்ளிவாயல் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.






