
விமானப்படைத் தளபதி இராணுவத் தளபதியை சந்தித்தார்
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவை இராணுவத் தலைமையகத்தில் 2025 04 ஏப்ரல் அன்று சந்தித்தார்.
தொடர்ந்து நடந்த சுமுகமான கலந்துரையாடலில், இராணுவத் தளபதி புதிய நியமனத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்புத் தளபதிகளுக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.
தொடர்ந்து நடந்த சுமுகமான கலந்துரையாடலில், இராணுவத் தளபதி புதிய நியமனத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்புத் தளபதிகளுக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.












