விமானப்படைத் தளபதி இராணுவத் தளபதியை சந்தித்தார்
விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவை இராணுவத் தலைமையகத்தில் 2025 04 ஏப்ரல்  அன்று சந்தித்தார்.

தொடர்ந்து நடந்த சுமுகமான கலந்துரையாடலில், இராணுவத் தளபதி புதிய நியமனத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்புத் தளபதிகளுக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை