இலங்கை விமானப்படை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் விமான பொறியியல் பிரிவின் (AEW) புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டார்
கட்டநாயக்க விமானப்படை தளத்தின் விமான பொறியியல் பிரிவிற்கு (AEW) புதிய கட்டளை அதிகாரி 2025 செப்டம்பர் 29 அன்று நியமிக்கப்பட்டார். பாரம்பரிய ஒப்படைப்பு/பணியேற்றும் அணிவகுப்பு, பிரிவின் வளாகத்தில் நடைபெற்றது, அங்கு வெளியேறும் செயல் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் கே.இ.என்.டி. குணரத்ன அவர்களினால் குரூப் கேப்டன் டபிள்யூ.யு.எஸ். டி சில்வாவிடம் கட்டளை பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டது .
குரூப் கேப்டன் டபிள்யூ.யு.எஸ். டி சில்வா, விமான பொறியியல் பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, சப்புகஸ்கந்த வான் பிரிவில் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் பயிற்சி குழுவின் தலைவராக இருந்தார்.
குரூப் கேப்டன் டபிள்யூ.யு.எஸ். டி சில்வா, விமான பொறியியல் பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, சப்புகஸ்கந்த வான் பிரிவில் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் பயிற்சி குழுவின் தலைவராக இருந்தார்.













