விமானப்படை தலைமையகத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்பார்வையிட்டார்
கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார்  வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா  ஆகியோர் 2025 நவம்பர் 28 ஆம் தேதி விமானப்படை தலைமையகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலங்கை விமானப்படையின் தொடர்ச்சியான மீட்பு மற்றும் மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகளைக் கண்காணித்தனர்.

விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் அனைத்து முதன்மை இயக்குநரகங்களின் பணிப்பாளர்கள்  மற்றும் பொறுப்பான விமானப்படை அதிகாரிகள் இந்த அவதானிப்புகள் மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர், மேலும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு விரிவாக விளக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை