மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் பங்களாதேஷ் விமானப்படையின் C-130J விமானம் தீவுக்கு நாட்டை வந்தடைந்தது.
பாதகமான வானிலைக்குப் பிறகு தேசிய மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் பங்களாதேஷ் விமானப்படையின் C-130J விமானம் 2025 டிசம்பர் 03, அன்று இலங்கைக்கு வந்தது. நிவாரணப் பணிகள் பங்களாதேஷ் விமானப்படையின் எயார் கமாடோர் முகமது ஷாஹிதுல் இஸ்லாம் தலைமையில் நடைபெற்று வருகின்றன.
அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடப் பொருட்கள் அடங்கிய இந்த உதவித் தொகுப்பு, இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு ஆண்டலிப் எலியாஸால் இலங்கை அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.












அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடப் பொருட்கள் அடங்கிய இந்த உதவித் தொகுப்பு, இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு ஆண்டலிப் எலியாஸால் இலங்கை அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.




















