விமானப்படை ‘சிரச வசந்த உதயத்திற்கு’ ஆதரவளிக்கிறது
‘சிரச வசந்த உதயம் ’ புத்தாண்டுக் கொண்டாட்டம் 2026 ஏப்ரல் 11 அன்று வீரவில, என்.எல்.டி.பி பண்ணை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கேப்பிட்டல் மகாராஜா குழுமம், வீரவில விமானப்படை நிலையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

நலன்புரி பணிப்பாளர் நாயகம், எயார்  வைஸ் மார்ஷல் ரஜிந்த் ஜெயவர்தன அவர்கள் பிரதம விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான தளவாட மற்றும் கள ஆதரவை விமானப்படை வழங்கியது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை