இந்தோனேசிய பாதுகாப்புத் தூதர் விமானப்படை தளபதியைச் சந்தித்தார்.
புது தில்லியைத் தளமாகக் கொண்ட, இலங்கைக்கான இந்தோனேசிய பாதுகாப்புத் தூதர், பிரிகேடியர் ஜெனரல் மரைன்ஸ் புர்ஹானுதின்,    (17 ஏப்ரல் 2026) விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி, எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவைச் சந்தித்தார்.

இந்த நிகழ்வில், உதவி பாதுகாப்புத் தூதர், ஸ்குவாட்ரன் லீடர் இடா பாகஸ் விஷ்ணு யுதந்தரா மற்றும் இந்தோனேசிய தூதரகத்தைச் சேர்ந்த திருமதி லைலால் கே. யூனியார்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஒரு சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, தளபதியும் வருகை தந்த பிரமுகர்களும் இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை