வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி, IPKF வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
வருகை தந்த இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி,எயார்  சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், இலங்கையில் பணியாற்றியபோது தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்திய அமைதி காக்கும் படை (IPKF) வீரர்களுக்கான  நினைவு தூபியில் (19 மே 2026) அன்று  மலர் அஞ்சலி செலுத்தினார் 

இந்நிகழ்வில், வருகை தந்த மற்ற இந்திய விமானப்படை பிரமுகர்கள், இலங்கை விமானப்படைத் தளத்தின் தளபதி, எயார்  வைஸ் மார்ஷல் தினேஷ் ஜெயவீர மற்றும் இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை