பிரெஞ்சு தூதரகத்தின் பாதுகாப்புத் தூதர், இலங்கை விமானப்படைத் தலைமைத் தளபதியைச் சந்தித்தார்.
புது தில்லியில் உள்ள இலங்கைக்கான பிரெஞ்சு தூதரகத்தின் வெளிவசிப்பு பாதுகாப்புத் தூதரான கர்னல் இம்மானுவேல் பெல்ட்ரியாக்ஸ் மற்றும் பிரெஞ்சு தூதரகத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கமாண்டர் ஃப்ளோரியன் புவனோ ஆகியோர், 2026 மே 26 அன்று விமானப்படைத் தலைமையகத்தில், விமானப்படைத் தலைமைத் தளபதி, எயார்  வைஸ் மார்ஷல் லசித சுமனவீரவைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, ​​இப்பயணத்தைக் குறிக்கும் வகையில், தூதரக அதிகாரிகள் மற்றும்  விமானப்படைத் தலைமைத் தளபதிக்கும் இடையே உத்தியோகபூர்வ நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.  இதைத் தொடர்ந்து, இப்பயணத்தைக் குறிக்கும் வகையில் ஒரு உத்தியோகபூர்வ கலந்துரையாடல் நடைபெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை