பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் சொஹையில் அமான் அவர்கள்  2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  09 ஆம் திகதி (இன்று) அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயம் குறிக்க பார்வையிடுவது எயார் சீப் மார்ஷல் சொஹைல் அமான் அவர்கள் மற்றும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பரிசு பரிமாறிக்கிரது


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை