
இலங்கையின் பிரதமரை இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் சந்தித்தார்
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் இலங்கை பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை கடந்த 2022 ஜூன் 10 ம் திகதி அலரிமாளிகையில் வைத்து சந்தித்தார்
வருகை தந்த புதிய இராணுவ தளபதியை கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் தில்சன் வாசகே அவர்களின் தலைமையில் இராணுவ அணி வகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றர்
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன
வருகை தந்த புதிய இராணுவ தளபதியை கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் தில்சன் வாசகே அவர்களின் தலைமையில் இராணுவ அணி வகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றர்
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன






