
மிகிரிகம விமானப்படை தளத்தில் அமைந்துள் வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்த்தின் 16வது வருட நிரவுதினம்
மிகிரிகம விமானப்படை தளத்தில் அமைந்துள் வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்த்தின் 16வது வருட நிரவுதினம் 2022 ஜூலை 01ம் திகதி கொண்டாடியது
இந்த படைப்பிரிவானது 2006 இல் நிறுவப்பட்டது இது தேசிய வான் பாதுகாப்பு வலையமைப்பின் நரம்பு மையமாக இருந்து தேசத்திற்கு சேவை செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. அதன்பின், தேசிய வான் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, நிர்வாக, பாதுகாப்பு, தளவாடங்கள், தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக மீரிகம விமானப்படை நிலையமும் நிறுவப்பட்டது.
இந்த வருட நிகழ்வை முன்னிட்டு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் சனத் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் காலை அணிவகுப்பு நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு மென்பந்து கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெற்றது மேலும் மிஹிரிகம சாசனவர்தன மஹாபோதி சிறுவர் இல்லத்துக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்ட்டது
இந்த படைப்பிரிவானது 2006 இல் நிறுவப்பட்டது இது தேசிய வான் பாதுகாப்பு வலையமைப்பின் நரம்பு மையமாக இருந்து தேசத்திற்கு சேவை செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. அதன்பின், தேசிய வான் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, நிர்வாக, பாதுகாப்பு, தளவாடங்கள், தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக மீரிகம விமானப்படை நிலையமும் நிறுவப்பட்டது.
இந்த வருட நிகழ்வை முன்னிட்டு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் சனத் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் காலை அணிவகுப்பு நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு மென்பந்து கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெற்றது மேலும் மிஹிரிகம சாசனவர்தன மஹாபோதி சிறுவர் இல்லத்துக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்ட்டது
















