
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கடினபந்து மற்றும் மென்பந்து கிரிக்கெட் போட்டிகள்
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கடினபந்து மற்றும் மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2022 டிசம்பர் ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தள மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை நிர்வாக பரிபாலன பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பியன்வில அவர்கள் கலந்துகொண்டார்
ஆடவர் பிரிவில் ஹிங்குரகோட விமானப்படைதள அணியினர் வெற்றிபெற்றதுடன் 02ம் இடத்தை கொழும்பு விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர் ஏக்கல விமானப்படைதள அணியினர் மகளிர் பிரிவில் வெற்றிபெற்றதுடன் இரண்டாம் இடத்தை கட்டுநாயகிய விமானப்படைதளத்தில் அமைந்துள்ள வளங்கள் மற்றும் பராமரிப்பு களஞ்சிய அணியினர் பெற்றுக்கொண்டனர்
இந்த நிகழ்வில் விமானப்படை கிரிக்கெட் சம்மேளன தலைவர் குரூப் கேப்டன் SP ஜெயசிங்க மற்றும் விமானப்படை விளையாட்டுவாரிய அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்
ஆடவர் பிரிவில் ஹிங்குரகோட விமானப்படைதள அணியினர் வெற்றிபெற்றதுடன் 02ம் இடத்தை கொழும்பு விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர் ஏக்கல விமானப்படைதள அணியினர் மகளிர் பிரிவில் வெற்றிபெற்றதுடன் இரண்டாம் இடத்தை கட்டுநாயகிய விமானப்படைதளத்தில் அமைந்துள்ள வளங்கள் மற்றும் பராமரிப்பு களஞ்சிய அணியினர் பெற்றுக்கொண்டனர்
இந்த நிகழ்வில் விமானப்படை கிரிக்கெட் சம்மேளன தலைவர் குரூப் கேப்டன் SP ஜெயசிங்க மற்றும் விமானப்படை விளையாட்டுவாரிய அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்

















