2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கடினபந்து மற்றும் மென்பந்து கிரிக்கெட் போட்டிகள்
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கடினபந்து மற்றும் மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2022 டிசம்பர் ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தள  மைதானத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை  நிர்வாக பரிபாலன பிரிவின் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் பியன்வில  அவர்கள் கலந்துகொண்டார்

ஆடவர் பிரிவில் ஹிங்குரகோட  விமானப்படைதள   அணியினர் வெற்றிபெற்றதுடன் 02ம் இடத்தை கொழும்பு  விமானப்படை அணியினர்  பெற்றுக்கொண்டனர்  ஏக்கல விமானப்படைதள   அணியினர் மகளிர்  பிரிவில் வெற்றிபெற்றதுடன்  இரண்டாம் இடத்தை கட்டுநாயகிய   விமானப்படைதளத்தில்  அமைந்துள்ள வளங்கள் மற்றும் பராமரிப்பு களஞ்சிய  அணியினர் பெற்றுக்கொண்டனர்  

இந்த நிகழ்வில்  விமானப்படை கிரிக்கெட் சம்மேளன தலைவர் குரூப் கேப்டன் SP ஜெயசிங்க மற்றும் விமானப்படை விளையாட்டுவாரிய அங்கத்தவர்களும்  கலந்துகொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை