
கோப்ரல் லக்ஷிகா சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த நடுவர் தரம் III பிரிவில் கடமையாற்றுகிறார்
கோப்ரல் லக்ஷிகா இலங்கை விமானப்படையில் 2012 ம் ஆண்டு இணந்து 10 வருட சேவையை நிறைவுசெய்துள்ளார் அவர் 2016 ம் ஆண்டு மல்யுத்த பிரிவில் இணைக்கப்பட்டு தங்கப்பதக்கம் ஒன்றயும் வென்றார்
அவர் 2019 ம் ஆண்டில் விமானப்படை மல்யுத்த அணியில் அங்கத்தவராக இருந்து 2016 தொட 2017 வரை தேசிய மல்யுத்த மகளிர் அணியில் விளையாடினார் அதனை தொடர்ந்து தேசிய மல்யுத்த நடுவர் பயிற்சிகள் மேற்கொண்டு ஒலிம்பிக் III பிரிவில் தேர்தெடுக்கப்பட்டுள்ளார் தற்போது கம்போடியாவில் இடம்பெறும் போட்டியில் நடுவராக கடமையாற்றுகிறார்
அவர் 2019 ம் ஆண்டில் விமானப்படை மல்யுத்த அணியில் அங்கத்தவராக இருந்து 2016 தொட 2017 வரை தேசிய மல்யுத்த மகளிர் அணியில் விளையாடினார் அதனை தொடர்ந்து தேசிய மல்யுத்த நடுவர் பயிற்சிகள் மேற்கொண்டு ஒலிம்பிக் III பிரிவில் தேர்தெடுக்கப்பட்டுள்ளார் தற்போது கம்போடியாவில் இடம்பெறும் போட்டியில் நடுவராக கடமையாற்றுகிறார்





