
நபிபியா நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியினை சந்தித்தார்
புது தில்லியில் உள்ள நமீபியா குடியரசின் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் டைட்டஸ் சைமன் கடந்த 2023 ஏப்ரல் 19 ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை சந்தித்தார்
இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வைகையில் நினைவுச்சினைகள் பரிமாறப்பட்டன.



