பாதுகாப்பு சேவைகள் றக்பி கிண்ணம் இலங்கை விமானப்படை வசம்
11:04am on Tuesday 30th May 2023
2023 ம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் றக்பி போட்டிகள் கடந்த 2023 மே 09ம்  திகதி முதல் ஆரம்பமாகி இருந்தது  இந்த தொடரில்இலங்கை விமானப்படை அணியினர்  இலங்கை கடற்படை மற்றும் இராணுவப்படை அணியினை வீழ்த்தி தொடரை கைப்பற்றினர்  

இந்த தொடரில் இலங்கை விமானப்படையானது  இலங்கை இராணுவ அணியை 15:13 எனும் புள்ளிகணக்கில் வென்றதுடன் இலங்கை கடற்படை அணியை 23:13 ஆணும் புள்ளிகணக்கில் தோற்கடித்தது   வெற்றிக்கிண்ணத்தை தன்வசப்படுத்தியது

போட்டியில் இறுதி நிகழ்வில் கடற்படை காலாற்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் பொன்னம்பெரும அவர்கள்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார்  இந்த தொடரின் நாயகன் விருதை  விமானப்படை அணியின் தலைவர்  சிரேஷ்ட வான்படை வீரர் கயந்த இத்தமல்கொட  அவர்கள் பெற்றுக்கொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை