பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தினால் நன்கொடை திட்டம்
1:42pm on Tuesday 30th May 2023
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தின்  சேவா வனிதா பிரிவினால் 0.55 மில்லியன் பெறுமதியான மருந்துப்பொருட்கள் அபெக்ஷ வைத்தியசாலைக்கு  கடந்த 2023 மே 26 ம் திகதி கையளிக்கப்பட்டது  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தில் கடமையாற்றும் பணியாளர்களின் பங்களிப்பினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது

இந்த மருந்துப்பொருட்களை படைத்தளத்தை கட்டளை அதிகாரி  கொமடோர்  விஜயநாயக அவர்கள் மஹரகம அபெக்ஷ வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண விஜயசேகர அவர்களிடம் கையளித்தார்

இந்த நிகழ்வில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தின்  சேவா வனிதா பிரிவின் தலைவி குருப் கேப்டன் பிரியதர்ஷினி விஜயநாயக  மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை