![](../uploads/news/indi_deli_17102023/3.jpg)
இந்திய கடற்படையின் வெளிநாட்டு ஒத்துழைப்பு தலைமை அதிகாரி மற்றும் இலங்கை விமானப்படை தலைமை தளபதி ஆகியோருக்கு இடையே சந்திப்பு.
12:05am on Friday 27th October 2023
இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதி, வெளிநாட்டு ஒத்துழைப்பு, ரியர் அட்மிரல் நிர்பாய் பாப்னா மற்றும் தலைமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன ஆகியோருக்கு இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்றது. விமானப்படைத் தளபதி வெளிநாட்டில் இருப்பதால் தலைமை தளபதியுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின்பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது.
இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின்பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது.
![THE
ASSISTANT CHIEF OF NAVAL STAFF – FOREIGN COOPERATION IN INDIAN NAVY
CALLS ON THE CHIEF OF STAFF](../uploads/news/indi_deli_17102023/1.jpg)
![THE
ASSISTANT CHIEF OF NAVAL STAFF – FOREIGN COOPERATION IN INDIAN NAVY
CALLS ON THE CHIEF OF STAFF](../uploads/news/indi_deli_17102023/2.jpg)
![THE
ASSISTANT CHIEF OF NAVAL STAFF – FOREIGN COOPERATION IN INDIAN NAVY
CALLS ON THE CHIEF OF STAFF](../uploads/news/indi_deli_17102023/3.jpg)
![THE
ASSISTANT CHIEF OF NAVAL STAFF – FOREIGN COOPERATION IN INDIAN NAVY
CALLS ON THE CHIEF OF STAFF](../uploads/news/indi_deli_17102023/4.jpg)