
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு கைய்யளிப்பு
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு கைய்யளிப்பு கடந்த 2023 ஒக்டோபர் 28ம் திகதி சார்ஜன் இரோஷன அவர்களிடம் அம்பாறை வெஹெராகம பகுதியில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோக்கா ராஜபக்ஷ அவர்களினால் கையளிக்கப்பட்டது.
இந்த வீட்டுத்திட்டம் சேவா வனிதா பிரிவின் நிதியுதவியுடன் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனைப்படி அம்பாறை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி அவர்களின் மேற்பார்வையின்கீழே இந்த திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது












