சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ள இலங்கை கடற்படை வளங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
12:18am on Tuesday 13th February 2024
இலங்கை கடற்படை  வளங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக அவர்கள்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2024 ஜனவரி 22ம் திகதி  இலங்கை விமானப்படை தலைமயக்கத்தில் சந்தித்தார் அவர் சேவையில் இருந்து ஓய்வுபெறும் நிமித்தம் இந்த பிரியாவிடை சந்திப்பை மேற்கொண்டார்

இருதரப்பினருக்குமான  கலந்துரையாடலில் பின்பு  இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில்  நினைவுசின்னக்களும் பரிமாறப்பட்டது 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை