
விமானப்படை சைக்கிள் சவாரி 2024 இன் நான்காவது சுற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது
.இந்த நிலையில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய பிரபாஷ் சில்வா வெற்றியீட்டினார்.இப்போட்டியில் கதிரான ஸ்பீட் சைக்கிள் கிளப்பின் உமேஷ் வீரசிங்க இரண்டாவது இடத்தையும், இந்திய விமானப்படையின் கிருஷ்ண நாயக்கோடி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
பந்தயத்தின் இறுதிக் கட்டப் போட்டி 2024 மார்ச் 07 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு வவுனியாவில் ஆரம்பமாகி 147.4 கிலோமீற்றர் தூரத்தை சைக்கிள் ஓட்டுநர்கள் கடந்து யாழ்ப்பாணத்தில் முடிவடையும். தவிர, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி பெண்களுக்கான ஓட்டப் போட்டி ஆரம்பமாகி மாங்குளத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்து ,இதன் தூரம் 97 கி.மீ.ஆகும்.
பந்தயத்தின் இறுதிக் கட்டப் போட்டி 2024 மார்ச் 07 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு வவுனியாவில் ஆரம்பமாகி 147.4 கிலோமீற்றர் தூரத்தை சைக்கிள் ஓட்டுநர்கள் கடந்து யாழ்ப்பாணத்தில் முடிவடையும். தவிர, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி பெண்களுக்கான ஓட்டப் போட்டி ஆரம்பமாகி மாங்குளத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்து ,இதன் தூரம் 97 கி.மீ.ஆகும்.