இலங்கை விமானப்படை கூடைப்பந்து அணிகள் 2024 சூப்பர் கிண்ணத்திற்காக மாலைதீவுக்கு புறப்படுகின்றன.
செப்டம்பர் 26 முதல் 30 வரை மாலைதீவில் நடைபெறவுள்ள பரபரப்பான 'சுப்பர் கோப்பை 2024' கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் 25 செப்டம்பர் 2024 அன்று மாலைதீவுக்குச் சென்றன. மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டியில் இலங்கை விமானப்படை அணிகளுடன் மாலைதீவின் முன்னணி அணிகளும் பங்குபற்றவுள்ளன.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இரு அணிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், தங்களால் இயன்றதைச் செய்து வெற்றியைக் கொண்டுவர ஊக்குவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை