இலங்கை விமானப்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்.
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.ஏ. அருணா ஜெயசேகர (ஓய்வு)  அவர்களை 2025 பிப்ரவரி 03 அன்று சந்தித்தார்.  

சுமூகமான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி பாதுகாப்பு பிரதி  அமைச்சருக்கு  இடையில் ஒரு நினைவுப் சின்னக்கள் பரிமாறப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை