இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.
இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதர் மேதகு தேவி குஸ்டினா டியூபிங், விமானப்படைத் தளபதிஎயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவை   2025ஆகஸ்ட் 15  விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்த சுமுகமான கலந்துரையாடலுக்குப் பிறகு, விமானப்படை தளபதிக்கும்   வருகை தந்த பிரமுகர்களும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறிக் கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை